............................அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!!!! முஹாம்ராஆன்லைன்!!!!! இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது......
பயனுள்ள இணையதளங்கள்
flash news cilk
Loading...
Tuesday, August 14, 2012
Monday, July 23, 2012
திப்பு சுல்தான் - வரலாற்று பார்வை
Labels:
சமுதாய சிந்தனை
வரலாற்றுச் சோகம் என்ற
வார்த்தையை இன்று எளிதாகப் பயன்படுத்துகிறோம். நம் வரையில் அது ஒரு சொல்
மட்டுமே. ஆனால், தன்னைப் பலி கொடுத்து வரலாற்றுச் சோகத்துக்கு ஆளானவர்கள்
பற்றி நாம் அதிகம் அக்கறைகொள்வது இல்லை. 3.3
கோடி வராகன்கள் இழப்பீட்டுத் தொகை தரும் வரை, பிணையக் கைதியாக
பிடிக்கப்பட்டுச் சென்ற திப்பு சுல்தானின் பிள்ளைகள் அப்துல் காலிக்
மற்றும் மொய்சுதீனின் பிணைய வாழ்க்கை.
Friday, December 2, 2011
உலகின் மிக நீளமான கடல் பாலம் - Qingdao Haiwan
Labels:
பொதுவானவை
சீனாவில் உள்ள டோவர் மற்றும் கலாய்ஸ் இடைவெளியில்ஒரு மகத்தான 26.4 மைல்கள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது இது உலகின் மிக நீளமான கடல் பாலமாகவும் வெளியிட்டது உள்ளது. Qingdao Haiwan பாலம் டிசம்பர் 27, 2010 அன்று நிறைவடைந்தது.
இது 26.4 மைல் நீண்டு இருந்தது. 174 டவர் பாலங்கள் கொண்டு கிழக்கு சீனாஸ் சாங்டங் மாகாணத்தில் முக்கிய நகர்ப்புற பகுதியில் இணைப்புகள் வழியாக, Huangdao மாவட்டத்தில் உள்ள, Jiaozhou விரிகுடா கடல் பகுதிகளில் விரிந்திருக்கிறது.
Thursday, December 1, 2011
Tuesday, November 29, 2011
அழகு..இளமை..ஆரோக்கியம்..கிரீன் டீ..
Labels:
பொதுவானவை
”நான் யாருக்கும் அடிமையில்லை, சுதந்திரமாவன்” என்று மார்தட்டுபவர்கள் கூட,
தேநீரின் சுவைக்கு சுகமான அடிமைகளாக இருப்பது சுவையான விஷயம் தான்.
உலகிற்கு காகிதம், பட்டு போன்றவற்றை கொடையாக அளித்த சீனர்கள் தாம்
தேநீரையும் அறிமுகப்படுத்தினார்கள். கி.மு.2737 ல் சீனப்பேரரசர் சென் –
நுங் என்பவரால் இது கண்டுபிடிக்கப்டடதாக கூறப்படுகிறது. ”கேமலியா
சைனன்ஸிஸ்” என்பது இதன் தாவரவியல் பெயராகும்.
Monday, November 28, 2011
இந்திய ஊர்களின் பின்கோடுகளை சுலபமாக அறிய புதிய தேடியந்திரம்
Labels:
பொதுவானவை
ஏதேதுக்கோ
இணையதளங்கள் வந்து விட்ட நிலையில் இந்தயாவில் உள்ள ஊர்களின் பின்கோடுகளை
அறிய ஒரு தேடியந்திரம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. பின்கோடுகள் என்பது
மிகவும் அவசியமான ஒன்று ஏதோ கொரியர் அனுப்பவோ அல்லது லெட்டர் அனுப்ப
நேரிட்டால் இந்த பின்கோட் என்பது மிகவும் கட்டாயமான ஒன்று சில நேரங்களில்
இந்த பின்கோடுகள் தெரியாமல் நாம் சிரம பட்டிருப்போம். இந்த பிரச்சினைகளை
தவிர்க்க ஒரு தேடியந்திரம் உள்ளது. இதில் நமக்கு தேவையான ஊர்களின் பெயரை
டைப் செய்து என்டர் தட்டினால் போதும் உடனே அந்த ஊரின் பின்கோட்
வந்துவிடும்.
Thursday, November 24, 2011
தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு சொந்தமான கல்லூரிகளை பற்றிய அறிய வேண்டுமா!
Labels:
சமுதாய சிந்தனை
A
A.I.M.A.N. College For Women - Trichy
A.J.College of Pharmacy - Chennai
Annai Arts & Science College - Kumabakonam
C
C. Abdul Hakeem college - Melvisharam
D
Dhanish College of Engineering - Padappai
Dr.Zakir Husain College - Ilayankudi
H
Hajee Karutha Rowther Howdia College - Uthamapalay
I
Islamiah College - Vaniyambadi
Islamiah Women's Arts and Science College
J
Jamal...
இஸ்லாம் இந்தியாவில் எவ்வாறு தோன்றியது என்பதை பற்றிய தொகுப்பு -
Labels:
சமுதாய சிந்தனை
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal)என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்
Wednesday, November 23, 2011
Subscribe to:
Posts (Atom)